April 23rd, 2008 at 5:19am |
ஒரே ஒரு சந்திப்பு - 1
‘அம்மா! உன்னால இதுல ஏதும் செய்ய முடியயதா?’ உலர்ந்த துணிகளை மடித்துக் கொண்டிருந்த ரேவதி மகன் குரல் கேட்டு நிமிர்ந்தாள்.
‘எதுலடா? ஏன் டல்லா இருக்கே?’ ஒன்றுமே தெரியாதது போல் அவள் கேட்கவும சந்தரு நொந்து விட்டான்.
‘ம்… என் வாழ்க்கையைப் பத்தித் தான்… ‘
‘ஓ! சத்யா விசயமா? அப்பா சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்றேன்னு ஓபன் ஸ்டேட்மென்ட் விட்டது யாரூ? இப்ப என்னவோ என்னைக் கேட்கறே?!’
‘இப்படி ஆகும்னு யார் […]
Read the rest of ஒரே ஒரு சந்திப்பு - 2 (முற்றும்)
February 16th, 2008 at 3:53pm |
“அப்பா! உங்க கிட்ட ஒரு விசயம் பேசணுமே!’
பரத் கண்களில் ஆச்சரியம் மின்ன திரும்பிப் பார்த்தார். அவரின் ஒரே செல்ல மகள் சத்யா அவரிடம் பேசவே அனுமதி கேட்கிறாள்!
‘சொல்லுடா!’ என்றார் அவள் தோளைத் தொட்டு அமர வைத்துக் கொண்டே!
‘வந்து… வந்துப்பா… நீங்க தப்பா நினைக்க மாட்டீங்களே?’
பரத் வெடித்துச் சிரித்தார். ‘என் செல்ல பொண்ணு நீ, உன்னை என்னைக்காவது தப்பா நினைச்சிருக்கேனா? நான் உன் நண்பன்டா! என் சத்யாவின் முதல் பாய் பிரண்ட் நான் தானே?!’ என்றபடி […]
Read the rest of ஒரே ஒரு சந்திப்பு
July 19th, 2007 at 9:23pm |
பார்த்ததில் கேட்டதில், படித்ததில் ரசித்தது என்ற பழைய தொடர்விளையாட்டின் போது கேட்டது என்ற தலைப்பில் நான் குறிப்பிட்டிருந்த கதையைச் சொல்லச் சொல்லி கோரிக்கை வைத்திருந்தார் இலவசக்கொத்தனார்.
அப்போது இப்படி பேசிப் பதிவு செய்வதற்கு சுலப வழியெல்லாம் தெரிந்திருக்கவில்லை.. அதனால் அப்படியே நேரத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இப்போ தான் பாட்டு பாடுவதே ஒரு பகுதி நேர தொழில் மாதிரி ஆகிக் கொண்டிருக்கையில், இந்த விசயத்தையும் பேசிவிடுவோமே என்று….
குழந்தைகளுக்கு ஒரு நினைவுப் பயிற்சியாகவும், உச்சரிப்பு பயிற்சியாகவும் சொல்லிக் கொடுக்கப்பட்ட […]
Read the rest of இந்தக் கதை தெரியுமா?