சோதனைப் பதிவு :(
தமிழ்மண நட்சத்திரத் திரட்டியில் கடைசி பதிவால் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க.. ஹி ஹி..
பின்னூட்டப் பெட்டியை மூடிய பதிவு இது :))
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read the rest of சோதனைப் பதிவு :(
தமிழ்மண நட்சத்திரத் திரட்டியில் கடைசி பதிவால் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்க.. ஹி ஹி..
பின்னூட்டப் பெட்டியை மூடிய பதிவு இது :))
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
Read the rest of சோதனைப் பதிவு :(
பொன்ஸ் என்னிடம் முதன்முறையாக ‘இலவசமாய் ஏதுமில்லை‘ என்ற தனது கதையைப் பற்றி விமர்சிக்கச் சொன்னபோது நான் இப்படி எழுதியிருந்தேன்.
கத நல்லாத்தான் இருக்குது. ரொம்ப இயல்பான நடையில எழுதியிருக்கீங்க. வாசிக்க சுவையாத்தான் இருந்தது. ஆனாலும், கருத்து ரீதியா பார்த்தா எனக்கென்னமோ ராது செஞ்சது, ‘குளத்து கிட்ட கோவிச்சுக்கிட்டு எவனோ எதயோ கழுவாம போன’ கதயத்தான் ஞாவத்துக்குக் கொண்டு வந்தது.
பொறவென்னங்க.. இவுக கோவிச்சுட்டு போயிட்டாஅவரு வரதட்சணையை வாங்க மாட்டாரா? அழகா, புது்சா, படிச்ச, சம்பாதிக்குற பொண்டாட்டி வர்ற கனவுல இருக்குறவனுக்கு […]
Read the rest of நட்சத்திர வாசிப்புரை
நினைவு தெரிந்த நாள் முதல் சென்னையில் ஹோட்டல் சாப்பாடு என்றாலே சரவணபவன் தான். அவர்களின் உயர்தர சைவ உணவின் சுவைக்கு மாற்றாக ஒரு உணவகம் இருக்கிறதா என்றே தெரிந்து கொள்ள முயன்றதில்லை. குடும்பத்திற்கே மிகவும் பிடித்த இந்த உணவகத்தைப் பொறுத்தவரை நாங்கள் சாப்பிட்டு பார்க்காத கிளைகளே இல்லை எனலாம். “அசோக் நகர் பத்தாவது அவன்யூ எப்படிப் போகணும்?” என்பன போன்ற கேள்விகளுக்குக் கூட அந்தப் பகுதி சரவணபவனை அடையாளமாக வைத்து வழி சொல்வது தான் வழக்கம். அத்தனை […]
Read the rest of சரவணபவனுக்குப் போட்டியாக?