December 9th, 2009 at 4:42am |
“கல்யாணத்துக்கு அப்புறம் என்னை நீ சுத்தமா மறந்துட்ட.. ஒரு போன் கால் இல்ல, இமெயில் அனுப்பினா பதில் அனுப்ப மாட்டேங்கிறே.. என்னை மொத்தமா அவாய்ட் பண்றா மாதிரி இருக்கு!”
என்னடா நம்ம நினைச்சதை எல்லாம் ஒருத்தன் சொல்லி இருக்கானேன்னு யோசிக்கிறீங்களா? இதைச் சொன்னது வேற யாரும் இல்லை… என்னோட அருமைக் கணவனார் தான்.
திருமணம் முடிந்து நான் திரும்பிப் போனது நியூயார்க் நகரத்துக்கு. நண்பர்களில் பலர், திருமணமாகி நான் கணவனுடன் வாழ நியூயார்க் மாறி வந்துட்டதாக […]
Read the rest of மீண்டும்..
July 25th, 2007 at 3:07pm |
ஆடி மாதம் வந்தால் எங்க கிராமத்தில் எல்லாம் வாய்க்காலில் தண்ணீர் வரும். காவிரி திறந்துவிடுவார்கள்.. பதினெட்டாம் பெருக்கு கொண்டாடுவார்கள் என்று படித்திருக்கிறேன்.. அதெல்லாம் சரி.. ஆனா ஆடி மாதத்தில் தள்ளுபடி கொடுக்க வேண்டும் என்ற வழக்கம் எதனால் வந்தது?
முன்னெல்லாம் துணிக்கடைகளில் இந்த சமயம் தள்ளுபடி கேள்விப்பட்டிருக்கேன். இப்ப தொலைக்காட்சியில் வரும் எல்லா துணிக்கடை விளம்பரங்களும் ஆடி மாத தள்ளுபடியையும், தங்கக் காசு கொடுப்பது, பரிசு கொடுப்பது என்று இதைச் சுற்றியே வந்து கொண்டிருக்கிறது..
துணியாவது விட்டுவிடலாம். தங்கம், […]
Read the rest of ஆடி வந்தாச்சு
June 28th, 2007 at 4:04pm |
-
1. எப்போது கொட்டும், எப்போது அன்பாக பூச்சொரியும் என்று தெரியாத மழைக்குப் பயந்து தலை முதல் கால் வரை மழைக்கோட்டோடு அலைய வேண்டிய அவஸ்தை.
2. மழை பெய்யாவிட்டாலும், சென்னை சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீர் நம்மை நனைப்பதைத் தவிர்க்க கோட்டு போட வேண்டிய கட்டாயம்
3. இப்போது தான் சர்வீஸுக்கு விட்டு பளிச்சென்று வைத்திருந்த மான்குட்டி, விதவிதமான அளவுகளில் தெறித்திருக்கும் தண்ணீரால், புள்ளி மான்குட்டியாகிவிட்ட சோகம். (’இயற்கையின் இலவச வாட்டர் வாஷூக்கு ஏன் இப்படி மூக்கால் அழறே?!’ […]
Read the rest of சென்னையில் ஒரு மழைக்காலம்